Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு சீட்டும் இரட்டை இலையும் போதும்! – டீலிங்கில் இறங்கிய கருணாஸ்!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (13:23 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரண்டு தொகுதி அளித்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தொகுதி பங்கீடு முடிவாகாமல் உள்ளது.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி கருணாஸ் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக கூட்டணிக்கு அதிமுகவிடம் இரண்டு தொகுதிகள் கேட்க உள்ளோம். கிடைத்தால் இரட்டை இல்லை சின்னத்திலேயே போட்டியிடவும் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments