Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி பங்கீடு பேசுவதற்கு என்ன அவசரம்? ஜாலியா இருக்கும் கருணாஸ்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (16:02 IST)
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முதல்வரிடம் பேசுவேன் என கருணாஸ் தகவல். 

 
தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்திலும் கூட்டணி பங்கீகளிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இது குறித்து பேட்டியளித்துள்ளார். 
 
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன். தொகுதி பங்கீடு பேசுவதற்கு காலம் இருக்கிறது. முதல்வர் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் முடித்துவிட்டு வந்த பின்பு சந்திப்போம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments