Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (08:25 IST)
முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
 

 
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக நடிகர் கருணாஸ் உள்ளார். இவர், சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என்றும், திருவாடானை தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளதாகவும், அதற்கு உடனே  தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments