Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (08:25 IST)
முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
 

 
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக நடிகர் கருணாஸ் உள்ளார். இவர், சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என்றும், திருவாடானை தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளதாகவும், அதற்கு உடனே  தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments