Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது - கருணாஸ் காட்டம்!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (16:57 IST)
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று கருணாஸ் காட்டமாக பேட்டியளித்துள்ளார். 
 
சுமார் 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கம் தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுண்டு. அது போல இந்த முறையும் தேர்தல் நடைபெற்று இன்னும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ். அவர் கூறியுள்ளதாவது, 
 
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. அதேபோல நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments