Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைக்கட்டிய தலைமைச் செயலகம் - ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (11:21 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்புவிழா நடைபெறவுள்ளதையொட்டி தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

 
தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். 
 
உருவப்பட திறப்பு விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments