Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (18:07 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். இவரது இறப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நேரில் வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.
 
ராஜாஜி அரங்கில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
 
இதையடுத்து கருணாநிதியின் உடல் இறுதி ஊர்லவமாக அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மெரினா வந்தடைந்தது. பின்னர் முப்படை வீரர்களால் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments