Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்: தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை

கருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்: தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (01:12 IST)
திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேதுகையில், நபிகள் நாயகத்திற்கு அடுத்து கருணாநிதி தான் முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் என்று பேசியதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் முஹம்மத் யூசுப் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்பேசிய அவர், நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை தொடர்புப்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், இந்த சம்பவத்திற்கு, வரும் வியாழக்கிழமைக்குள் கருணாநிதி, இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக தலைமை அலுவலகம் மற்றும் கோபாலபுரம் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிடுவோம் என்றார். 

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments