Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை மிரட்டினரா அதிமுக தொண்டர்கள்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:46 IST)
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அதிமுகவினர் மிரட்டி முடக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேயெ சிவசேனாபதி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வாக்குப்பதிவை அடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்ட போது அவரை அதிமுகவினர் சூழ்ந்து மிரட்டியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். அவர் காரில் ஏறி செல்ல முற்பட்ட போதும் காரை செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளை: சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு சவுக்கடி தண்டனை..!

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments