Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை மிரட்டினரா அதிமுக தொண்டர்கள்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:46 IST)
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அதிமுகவினர் மிரட்டி முடக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேயெ சிவசேனாபதி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வாக்குப்பதிவை அடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்ட போது அவரை அதிமுகவினர் சூழ்ந்து மிரட்டியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். அவர் காரில் ஏறி செல்ல முற்பட்ட போதும் காரை செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments