Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை மிரட்டினரா அதிமுக தொண்டர்கள்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:46 IST)
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அதிமுகவினர் மிரட்டி முடக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேயெ சிவசேனாபதி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வாக்குப்பதிவை அடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்ட போது அவரை அதிமுகவினர் சூழ்ந்து மிரட்டியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். அவர் காரில் ஏறி செல்ல முற்பட்ட போதும் காரை செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments