Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிகுறியே இல்லாமல் கொரோனா: தனிமையில் கார்த்தி சிதம்பரம்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதேந்திர சிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
 
அதேபோல் ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் தமிழகத்தில் பல எம்.எல்.ஏ, எம்.பி.களுக்கு கொரோனா உறுது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தகவல் வெளியிட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து இவரது குடும்பத்தாரும் கொரோனா சோதனைக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments