Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிகுறியே இல்லாமல் கொரோனா: தனிமையில் கார்த்தி சிதம்பரம்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதேந்திர சிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
 
அதேபோல் ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் தமிழகத்தில் பல எம்.எல்.ஏ, எம்.பி.களுக்கு கொரோனா உறுது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தகவல் வெளியிட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து இவரது குடும்பத்தாரும் கொரோனா சோதனைக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments