Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் மீது தாக்குதல் எதிரொலி: கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் நொறுக்கம்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (01:56 IST)
ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
 

 
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக இளைஞர் ஒருவர் பெங்களூருவில் தாக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் ஆங்காங்கே நடைபெற்றது.
 
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
 
இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தேசிய முன்னையினர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி ஆட்சியை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.. சர்ச்சையை ஆரம்பித்த செல்வப்பெருந்தகை..!

இந்திய பங்குச்சந்தை இன்றும் ஏற்றம்.. பிரதமரின் பிரிட்டன் பயணத்தால் உச்சம் செல்லுமா?

காட்டுக்குள் உல்லாசம்..! தேடி வந்த கணவன் ஷாக்! மனைவி செய்த அதிர்ச்சி செயல்!

ஒரே வாரத்தில் ரூ.2000க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு..!

பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்.. விஸ்கி விலை குறைய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments