Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்போதைய நிலையில், காவிரியில் நீர் திறப்பது கடினம்: துணை முதல்வர் டிகே சிவக்குமார்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (13:27 IST)
தற்போதைய நிலையில், காவிரியில் நீர் திறப்பது கடினம் என கர்நாடக  துணை முதல்வர் டிகே சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
 
தற்போதைய நிலையில், காவிரியில் நீர் திறப்பது கடினம் என்றாலும் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம் என்றும், அதே நேரத்தில் 
எந்த நிலையாக இருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் நலனை பாதுகாப்பது எங்கள்  கடமை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
இந்த நிலையில் காவேரி எங்களுடையது என தேசிய அளவில் ட்விட்டரில் கன்னட அமைப்பினர் ட்ரெண்ட் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிகப்பட்டுள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 6,338 கனஅடியில் இருந்து 6,605 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments