Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (15:39 IST)
கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த எஸ்.நாகராஜன், மின்னணு நிர்வாகப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக, சஜ்ஜன் சிங் ஆர் சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே.பாஸ்கரன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ள வி.கே.சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
சேலத்தில் உள்ள பட்டு வளர்ச்சிப் பிரிவு இயக்குநர் எஸ்.பிரபாரன், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவின் ஆணையரான பி.செந்தில்குமார், சேலத்தில் உள்ள பட்டு வளர்ச்சிப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments