Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணியால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி: கனிமொழி வலியுறுத்தல்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (21:42 IST)
தேர்தல் பணி காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தேவையான உதவியை செய்து தர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார் 
 
ஏப்ரல் 7ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது ஏராளமான ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் தேர்தல் பணியாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
ஆசிரியர்கள் தேர்தல் பணியை இந்த பெருந்தொற்று காலத்திலும் கடும் சவால்களுக்கு இடையே செய்து முடித்துள்ளனர். இதில் பலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை  அரசு செய்ய வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments