Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி வீட்டில் திடீர் சோதனைக்கு ஸ்டாலின் கண்டனம்

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (20:56 IST)
திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் கனிமொழி. இந்நிலையில் தற்போது அவர் தங்கியுள்ள வீடு, அலுவலகம் போன்றவற்றில் 10 பேர் கொண்ட  வருமான வரித்துறை அதிகாரிகள் கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். அதனால் யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
கனிமொழி தங்கியுள்ள இல்லத்துக்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் சோத நடைபெறும் இடத்துக்குச் சென்றுள்ளார்.
 
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments