Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடத்தை மாற்றிய அமைச்சர் உதயநிதி.. உச்சகட்ட கடுப்பில் கனிமொழி?

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (08:53 IST)
மார்ச் 10ஆம் தேதி கனிமொழி தலைமையில் மதுரையில் மாபெரும் மகளிர் மாநாடு நடத்த இருந்த நிலையில் திடீரென அந்த மாநாட்டை திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த கனிமொழிக்கு இது குறித்த தகவல் சொன்னபோது எதற்காக இடத்தை மாற்றினீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் மாவட்ட நிர்வாகிகள் சரியாக பதில் சொல்லாத நிலையில் கடைசியில் மேலிட உத்தரவு தான் காரணம் என்று கனிமொழிக்கு தெரிய வந்ததும் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் அந்த மேலிடம் உதயநிதி தான் என்றும் கனிமொழிக்கு தெரியவந்ததை அடுத்து தன்னை தான் திமுகவிலிருந்து ஒதுக்கப்படுகிறோமா என்ற சந்தேகம் அவருக்கு வருவதாக தெரிகிறது

ஏற்கனவே திமுக தலைமை மீது கனிமொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் திடீரென மதுரை மாநாட்டை ஏன் திண்டுக்கல்லுக்கு மாற்றினார்கள் என்று காரணம் புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments