Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு நாப்கின் கொடுங்கள் – மகளிரணி நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்த கனிமொழி!

Webdunia
திங்கள், 11 மே 2020 (07:20 IST)
திமுகவின் மகளிரணித் தலைவி கணிமொழி  நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாகப் பேசியுள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் திமுக ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நிர்வாகிகளிடம் பேசி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி அறிவுறுத்தி வருகிறார்.

இப்போது அதே பாணியை திமுக மகளிரணித் தலைவி கனிமொழியும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். நேற்று மகளிரணி நிர்வாகிகளிடம் என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன எனக் கேட்டறிந்த கனிமொழி ‘கிராமப் புற பெண்களுக்கு இப்போது நாப்கின் கிடைப்பது கடினமாக இருக்கும். எனவே நலத்திட்ட உதவிகளோடு நாப்கினும் சேர்த்துக் கொடுங்கள்’ என சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments