Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கேயம் காளைகளை பாதுகாக்க கோரி நூதனப்போராட்டம்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (03:51 IST)
உலகப் புகழ் பெற்ற காங்கேயம் காளைகளை பாதுகாக்க கோரி காங்கேயத்தில் நவம்பர் 25 ஆம் தேதி அன்று நூதனப் போராட்டம் நடத்த உள்ளனர்.
 

 
உலகப்புகழ் பெற்ற காங்கேயம் காளைகள், கரிய நிறம், கூர்மையான கொம்புகள், பெரிய திமில்கள் என கம்பீரமான காங்கேயம் காளைகள் ஆகும். மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில், மாடுபிடி வீரர்களால் அடக்கமுடியாத அளவுக்கு மிகவும் வலிமையானவை இந்த காங்கேயம் காளைகள். இந்த ரகமாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 90 சதவிகிம் அழிந்துவிட்டது.
 
இவ்வளவு பெருமைகளைப் பெற்ற காங்கேயம் இன மாடுகள், அதிக பராமரிப்பு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாடு போன்ற காரணங்களால், இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
 
எனவே, இந்த காளைகளை பாதுகாக்க கோரி, காங்கேயத்தில், நவம்பர் 25 ஆம் தேதி அன்று கவன ஈர்ப்பு பச்சை கொடி போராட்டம் நடத்த உள்ளனர் அப்பகுதி பொது மக்கள். 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments