Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னபடி குளத்திற்குள் பிரவேசிப்பார் அத்திவரதர் – காஞ்சி கலெக்டர்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:34 IST)
அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படுவதாக போலி தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் காஞ்சிபுரம் ஆட்சியர்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1 தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. ஆகஸ்டு 16 இரவு வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 17ம் தேதி ஆகம விதிகளின்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்து மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும் அத்திவரதர் தரிசனம் நீடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது குறித்து கூறிய அவர் “சொன்னபடி 17ம் தேதி அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments