Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னபடி குளத்திற்குள் பிரவேசிப்பார் அத்திவரதர் – காஞ்சி கலெக்டர்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:34 IST)
அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படுவதாக போலி தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் காஞ்சிபுரம் ஆட்சியர்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1 தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. ஆகஸ்டு 16 இரவு வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 17ம் தேதி ஆகம விதிகளின்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்து மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும் அத்திவரதர் தரிசனம் நீடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது குறித்து கூறிய அவர் “சொன்னபடி 17ம் தேதி அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments