Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 5 மணியோடு முடிகிறது அத்திவரதர் தரிசனம் – பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:25 IST)
நாளை (ஆகஸ்டு 15) வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் 5 மணியோடு நிறைவடையும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மூலவர் வரதராஜ பெருமாளின் கருடசேவை நடைபெற இருப்பதால் மாலை 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி நாளான ஆகஸ்டு 16 அன்று காலை 5 மணிக்கே அத்திவரதர் தரிசனம் தொடங்கும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து முடித்த பின்பே நடை சாத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments