Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை விடுதலை செய்யவேண்டும் என ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்
 
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது 
 
இந்த விசாரணையின்போது சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments