Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

வைகோ மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (00:41 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

 
வஉசி இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கனகவேல், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், மூத்த அரசியல் வாதியும், இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவருமான கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகவும் அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments