Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு அப்பாவாய் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்! – ட்விட்டரில் கமல்ஹாசன் உருக்கம்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (12:51 IST)
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகள், அடக்குமுறைகள் அதிகமாக உள்ள நிலையில் பெண் குழந்தைகள் நலனை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments