Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு! – கமல்ஹாசன் ப்ளான்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (12:36 IST)
தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் முதன்முறையாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எனும் மாடுபிடி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது வரலாற்று நிகழ்வாக உள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதன்முறையாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மெரினாவில் நடத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments