Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கவிதையில் பிழையா? அப்ப இவ்வளவு நாளும் டுவீட் போட்டது யாரு?

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (22:30 IST)
கமல்ஹாசன் சாதாரணமாக டுவீட் போட்டாலே பலருக்கு புரியாது. இந்த நிலையில் அவர் தற்போது வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் ஒரு கவிதையை எழுதியுள்ளார். ஆனால் அந்த கவிதை பிழையுடன் பிரசுரமாகியுள்ளது.

இதற்கு விளக்கம் கொடுத்துள்ள கமல், ஆனந்தவிகடனில் பிரசுரமான என் கவிதை தொலைபேசியில் நான் சொல்ல எழுதிச் சேர்த்ததால் பல பிழைகள் உள்ளன. மன்னிக்க. 2000 ல் நான் எழுதியதின் பிரதி கீழே என்று கூறி ஒரிஜினல் கவிதையை பதிவு செய்துள்ளார்.

அப்படியானால் இதற்கு முன் ஒருசில பிழைகளுடன் வெளிவந்த கமலின் டுவீட்டுக்கள் குறித்த சந்தேகமும், அவர் உண்மையிலேயே தானாக டுவீட் செய்கிறாரா? அல்லது அவரது பெயரில் வேறு நபர்கள் அவர் சொல்ல சொல்ல டுவீட் போடுகின்றாரா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பியுள்ளனர். இதற்கும் ஒரு விளக்கம் கமல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments