Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்னதுபோல நடக்கிறது ! திமுக, காங்கிரஸ் மோதல் குறித்து கமல் !!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:54 IST)
திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசும் பேச்சுகள் அவ்விரு கட்சிகளுக்கும் சுமுகமான உறவு இல்லை என்பதைக் காட்டுகிறது. திமுக முன்னணித் தலைவர் துரைமுருகன் கூட இந்த பிரச்சனை பற்றி கருத்து அது பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் திமுக காங்கிரஸ் மோதல் குறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் இன்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல், ‘நான் ஏற்கனவே சொல்லியது போல இரு கட்சிகளுக்கும் இடையில் விரிசல் எழுந்துள்ளது.’ எனப் பதிலளித்தார்.

நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என நினைத்திருந்ததாகவும் ஒரு பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments