Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு - கமல்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (15:03 IST)
ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என கமல் சசிகலாவை சீண்டும் வகையில் பேசியுள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் மநீம வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 
 
அந்த வகையில் தனது சமீபத்திய பிர்ச்சாரத்தின் போது அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றீ எனக்கு கவலையில்லை. ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என கமல் சசிகலாவை சீண்டும் வகையில் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments