Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து மவுனம் கலைத்த கமல்: தேர்தல் வியூகம் என்னவோ..?

Webdunia
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (10:42 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையகத்தில் கமல் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் ஸ்ரீபிரியா, சினேகன் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூட்டணியைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி தனக்கு வழங்கியுள்ளது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் கட்சியுடன் கூட்டணி இல்லை. இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments