Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து மவுனம் கலைத்த கமல்: தேர்தல் வியூகம் என்னவோ..?

Webdunia
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (10:42 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையகத்தில் கமல் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் ஸ்ரீபிரியா, சினேகன் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூட்டணியைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி தனக்கு வழங்கியுள்ளது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் கட்சியுடன் கூட்டணி இல்லை. இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments