மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக பொதுக்குழு கூட்டம் – சென்னையில் தொடங்கியது!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:29 IST)
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ளது.

கமல் மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்து 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இதுவரை எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்காத கமல் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கட்சியின் நிர்வாகக் குழுவினரின் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments