Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக பொதுக்குழு கூட்டம் – சென்னையில் தொடங்கியது!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:29 IST)
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ளது.

கமல் மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்து 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இதுவரை எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்காத கமல் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கட்சியின் நிர்வாகக் குழுவினரின் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments