Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ விசில் இப்போ ரவுத்திரம்: கமல் வெளியிட்ட நியூ ஆப்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (20:37 IST)
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போது, விசில் என்கிற செயலியையும் அறிமுகப்படுத்தினார். இப்போது மாணவ மாணவிகள் மத்தியில் ரவுத்திரம் என்ற செயலியை வெளியிட்டுள்ளார். 
 
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலி ஒன்றின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில், ரவுத்திரம் என பெயரிடப்பட்டுள்ள செயலியை கமல் அறிமுகம் செய்தார். 
 
இந்த விழாவில் விஜய் டிவி கோபிநாத், கவிஞர் சினேகன், ரூபா ஐபிஎஸ், ரித்விகா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த செயலி பிரத்யேகமாக பெண்களின் பாதுகாப்பிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடல் விருது விசில் செயலிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments