Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள்: கமல்ஹாசன் அறிக்கை!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (17:37 IST)
அரசு பள்ளி என்றால் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயங்கி வரும் நிலையில் தற்போது அரசு பள்ளியை நோக்கி மக்கள் வருகிறார்கள் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். இன்று சூழல் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
 
மேலும் இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:






 
 




 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments