Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சம் நிதி வழங்கிய கமல்ஹாசன்: யாருக்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:37 IST)
ரூ.1 லட்சம் நிதி வழங்கிய கமல்ஹாசன்: யாருக்கு தெரியுமா?
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது நடத்தி வருகிறார். ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்த அவருடைய கட்சியை விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனது கட்சியின் சார்பில் அவ்வப்போது சமூக கருத்துக்களை ஆவேசமாகவும் அமைதியாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் கமல்ஹாசன் தற்போது ரூபாய் ஒரு லட்சம் காசோலையை நிதியாக வழங்கியுள்ளார்,
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நம் தேசத்தின் எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் கொடிநாள் நிதியாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ரூ.1,00,000/- காசோலை வழங்கினேன். #வீரரைப்_போற்றுதும்_விவசாயியைப்_போற்றுதும்

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments