Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் எதற்கோ பயப்படுகிறார்? யாருக்கோ பயப்படுகிறார்? மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (07:37 IST)
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தன்னை குழப்பி, மற்றவரையும் குழப்பி வருவதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே கனகராஜ் கூறியுள்ளார். அவர் எதற்கோ, யாருக்கோ பயப்படுவதாகவும், அதன் தாக்கம் தான் அவரிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



 
 
நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிய கனகராஜ், 'இடது, வலது இன்றி மத்தியமாக தான் செயல்பட போவதாகவும், தன்னுடைய கட்சி ஒரு அதிமுக, திமுக, காங்கிரஸ் கலந்த கலவையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
இடதுசாரிகள் கொள்கைகள் வேறு, வலது சாரிகள் கொள்கைகள் வேறு அதேபோல் இவை இரண்டுக்கும் மத்தியில் உள்ள திராவிட கட்சிகளின் கொள்கைகள். இதில் கமல் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து பார்த்தால் அவர் யாருக்கோ, அல்லது எதற்கோ பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments