Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கனவு காண்பதை சினிமாவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்: வைகைச் செல்வன்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (14:06 IST)
நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமாவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.


 

 
தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், மக்கள் விரும்பாத நிலையில் தமிழகத்தில் அரசு நான்கு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைப்பெற வேண்டும் என கூறினார்.
 
இதற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கமல்ஹாசனின் கனவு ஒருபோதும் பலிக்காது என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு 5 ஆண்டு காலம் நிறைவு செய்யும். எனவே நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது, என தெரிவித்துள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments