சமீபத்தில் பாஜகவில் இணைந்த ரவுடி; ஆந்திராவில் கைது!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:07 IST)
தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி. இவர்மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் சமீபத்தில் ரவி பாஜகவில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவி ஆஜர் ஆகாத காரணத்தால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அதை தொடர்ந்து தலைமறைவான கல்வெட்டு ரவியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கல்வெட்டு ரவி ஆந்திராவில் பதுங்கியிருப்பது தெரிய வர தனிப்படை போலீஸார் ரவியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments