Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமீபத்தில் பாஜகவில் இணைந்த ரவுடி; ஆந்திராவில் கைது!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:07 IST)
தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி. இவர்மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் சமீபத்தில் ரவி பாஜகவில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவி ஆஜர் ஆகாத காரணத்தால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அதை தொடர்ந்து தலைமறைவான கல்வெட்டு ரவியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கல்வெட்டு ரவி ஆந்திராவில் பதுங்கியிருப்பது தெரிய வர தனிப்படை போலீஸார் ரவியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments