கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (10:48 IST)
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட நிலையில் விடுபட்டவர்கள் நாளை முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள் தகுதி வாய்ந்த மகளிர்களும் விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 
 
அதுமட்டுமின்றி ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய முடியாத குடும்ப தலைவிகள் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!. தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!..

கார்க் தீவை முழுமையாக அழிப்போம்!.. அதிபர டிரம்ப் கடும் எச்சரிக்கை!...

ஒரு சிறுநீரகம் ரூ.90 லட்சம்.. ஏழை மாணவர்களை ஏமாற்றிய சிறுநீரக திருட்டு கும்பல் கூண்டோடு கைது.!

ஹார்முஸ் நீரிணையை திறந்தா திறங்க.. திறக்காட்டி போங்க.. இதுக்கு மேல முடியாது.. போரை முடிக்க ஒப்புக்கொண்ட டிரம்ப்?

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் மர்மமாக மரணம்.. நேற்று மசூத் அசார் திடீர் மரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments