Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டு வழக்கு: மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (19:04 IST)
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டு வழக்கில் ஜாமீன் கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
மாறன் சகோதரர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் இன்று நேரில் ஆஜராயினர்.
 
சன் டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாகி சுவாமிநாதனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படாததால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments