Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறன் சகோதரர்களின் 742 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (19:29 IST)
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதர்களின் 742 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
சன் டரைக்ட் நிறுவனத்தில் 550 கோடி ரூபாயும் சவுத் ஏசியன் என்டர்டைன்மன்ட் நிறுவனத்திற்கு 200 கோடி முதலீடு வந்ததாகவும், இதனை கணக்கிட்டு 742 கோடி ரூபாயை அமலாக்கத் துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments