Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கஜா’ புயல் மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (13:49 IST)
கடலூர் நாகை திருவாரூர் ராமனாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர்கள் நாளை விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளனர்.
கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள  பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என  அறிவிக்கபட்டுள்ளது.
 
ஏற்கனவே கடலூர் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
கஜா புயல் நாளை கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என்பதால் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments