’கஜா’ புயல் மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (13:49 IST)
கடலூர் நாகை திருவாரூர் ராமனாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர்கள் நாளை விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளனர்.
கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள  பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என  அறிவிக்கபட்டுள்ளது.
 
ஏற்கனவே கடலூர் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
கஜா புயல் நாளை கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என்பதால் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments