Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கஜா’ புயல் மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (13:49 IST)
கடலூர் நாகை திருவாரூர் ராமனாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர்கள் நாளை விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளனர்.
கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள  பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என  அறிவிக்கபட்டுள்ளது.
 
ஏற்கனவே கடலூர் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
கஜா புயல் நாளை கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என்பதால் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்! - ராமதாஸ் பேச்சால் பாமக அதிர்ச்சி!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments