Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்டமன்ற கூட்ட நடவடிக்கை: கடம்பூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:37 IST)
அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார் 
 
சட்டமன்ற தேர்தலின்போது சசிகலா கோவில் வழிபாடு என்ற போர்வையில் மறைமுகமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று குற்றம் சாட்டிய கடம்பூர் ராஜு அதிமுகவின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்
 
கடந்த சில நாட்களாக தினசரி சசிகலா ஆடியோ வெளியீட்டு வருவதால் அதிமுக தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் சசிகலா குறித்து தினந்தோறும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எடுக்கப்படும் என கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments