Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு கருவாட்டு விற்பனை: 1 கோடிக்கு வியாபாரம்!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (10:34 IST)
பொங்கல் பண்டிகையயொட்டி கடலூரில் நடைபெற்ற கருவாட்டு சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வார திங்கட்கிழமைகளில் அதிகாலை 4 மணியளவில் கருவாட்டு சந்தை நடைபெறும். இந்த முறை பொங்கலை முன்னிட்டு நள்ளிரவு 1 மணியளவிலேயே விற்பனையை தொடங்கியுள்ளனர். கருவாடு வாங்க தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகம் வந்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுணக்கம் கண்டிருந்த கருவாட்டு வியாபாரம் ஜிஎஸ்டி தளர்வுக்கு பிறகு கொஞ்சம் சுறுசுறுப்பு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விடிய விடிய நடைபெற்ற வியாபாரத்தில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments