Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி??

Arun Prasath
வியாழன், 10 அக்டோபர் 2019 (13:24 IST)
பிரதமர் மோடியும் சீன பிரதமர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளதை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இது குறித்து கருத்து தெரிவித்தள்ளார்.

சீன பிரதமர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை முழுவதும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னை சாலைகளில் உள்ள வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பல சாலைகள் புதிதாக புணரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வைத்தியநாதன், சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளது, அது போல் மற்ற உலகத் தலைவர்களும் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என கூறியுள்ளார்.

நீதிபதி வைத்தியநாதனின் இந்த கருத்து, பாராட்டுவதாக அமைந்துள்ளதா?, அல்லது கிண்டலாக அமைந்துள்ளதா? என்பது ஆய்வுக்குரியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments