Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நீதிபதிக்கு பீட்டா விருது

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (20:13 IST)
2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு, 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருதை வழங்கியுள்ளது.


 

 
இதுகுறித்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சக்ரபாணி என்பவர், நீதிபதி ராதாகிருஷ்ணன் பீட்டாவிடம் பெற்ற விருதை திரும்ப அளிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
124(7) அரசமைப்பின் படி நீதிபதி ஒருவர் வழக்கு சார்ந்த அமைப்பிடம் தீர்ப்பு அளிக்கும் முன் அல்லது பின் எந்த ஒரு பரிசும் பெறக்கூடாது. ஆனால் 2014ஆம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, 2015ஆம் ஆண்டில் பீட்டா அமைப்பிடம் இருந்து 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதன் என்ற விருதை பெற்றுள்ளார். 
 
இது அரசமைப்புக்கு எதிரானது என்பதால் அவர் விருதை திரும்ப கொடுக்கும்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments