Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக மோசமான நிலையில் தேசிய நெடுஞ்சாலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (16:58 IST)
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ள நிலையில் இதுகுறித்து பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஒரே இடத்தில் 14 விபத்துக்கள் நடந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைகிளை வருத்தம் தெரிவித்த நிலையில் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிப்பதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிபதிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே சுங்கச்சாவடிகள் மும்முரமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் கூட்டணியா? ஆட்சியில் கூட்டணியா? தொடரும் அதிமுக - பாஜக முரண்பாடு! குழப்பத்தில் தொண்டர்கள்!

மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம்.. திமுக ஆட்சிக்கு எதிராக 75 இயக்கங்கள் கண்டனம்..!

மருமகனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. அடம் பிடிக்கும் மாமியார்! - சிக்கலில் போலீஸ்!

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments