விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமின்.. நீதிபதி சொன்ன காரணம்..!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (12:59 IST)
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அக்டோபர் 2ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்  விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலராருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
 
ஆனால் தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே முன்ஜாமின் வழங்கப்படுகிறது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments