கூகுளை பார்த்து தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கவில்லை: நீதிபதி விளக்கம்.

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:08 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது 

உச்சநீதிமன்றத்திலும்  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம் என்பது குறித்து நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

 செந்தில் பாலாஜிக்கு மூளையில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் எனவே அவரது சிகிச்சைக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது

  ஆனால் இது குறித்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி திரிவேதி விளக்கம் அளித்த போது 'மூளையில் கட்டி குறித்து நான் கூகுளில்   சில தகவல்களை பெற்றேன். மூளையில் ரத்தக்கட்டு என்றால் என்ன? அதற்கு தீர்வு என்ன என்பதை தேடினேன்.

  அதன் பின்னர் அது மருந்துகளால் குணப்படுத்த கூடியது என்று அறிந்தேன். எனவேதான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று உத்தரவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராபிடோ ஓட்டுநர் கணக்கில் ரூ.331 கோடி பரிவர்த்தனை நடந்தது எப்படி: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி உண்மை..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் ஒத்திவைப்பு: சஸ்பென்ஸ் தரும் 'கண் திருஷ்டி' எமோஜி!

இஸ்லாமியர் வீட்டை இடித்த அரசு.. அவருக்கு வீடு கட்டி தருவேன் என இடம் கொடுத்த பக்கத்து வீட்டு இந்து மத நபர்..!

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் உணவின்றி தவிப்பு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.95,000-ஐ தாண்டியது!

அடுத்த கட்டுரையில்
Show comments