Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர்களின் வழக்கை தானாக முன்வந்து நடத்திய நீதிபதி இடமாற்றம்..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (10:11 IST)
அமைச்சர்கள் பொன்முடி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்களின் வழக்குகளை தானாக முன்வந்து மேல் முறையீடு வழக்காக மாற்றிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீதிபதி ஜெயச்சந்திரன் என்பவர் எம்பி எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தானாக முன்வந்து அமைச்சர்களின் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments