Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையை கேள்வி கேட்ட நிருபர் பணியிலிருந்து நீக்கம்? பரபரப்பு தகவல்..!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (11:51 IST)
அண்ணாமலையை கேள்வி கேட்ட பிரபல பத்திரிகை நிருபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’லண்டனில் நீங்கள் செந்தில் பாலாஜி சகோதரரை சந்தித்தீர்களா என்ற கேள்வியை நிருபர் ஒருவர் கேட்டார். 
 
அவரிடம் சரமாரியாக மறு கேள்விகள் கேட்ட அண்ணாமலை இந்த தகவலை உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டார். அதற்கு அந்த நிருபர் பதில் சொல்ல முடியாமல் திணறினார் என்பதும் இதனை அடுத்து நீண்ட நேரம் அவருக்கு பத்திரிகையாளர் என்றால் என்ன அவர் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும் ஊடக தர்மம் என்றால் என்ன என்பது குறித்து விளக்கினார்
 
இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த நிருபரை  சம்பந்தப்பட்ட பத்திரிகைகயில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments