Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிமணி உள்பட 4 எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (16:47 IST)
பாராளுமன்றத்தில் அமளி செய்ததால் மொத்தம் இருபத்தி மூன்று எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஜோதிமணி உள்பட 4 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுவதாக மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளி செய்து வருவதால் 23 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவர்களில் திமுக எம்பிக்கள் மற்றும் ஜோதிமணி உள்பட காங்கிரஸ் எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலைஇல் ஜோதி மணி மாணிக்கம் தாகூர் உள்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுவதாக மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்த நான்கு எம்பிக்களும் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments