Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு 2 தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர்தான்: ஜோதிமணி எம்பி

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (09:08 IST)
அதிமுகவுக்கு  இரண்டு தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர் தான் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என இரண்டு தலைமைகள் இருக்கும் நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே!
 
ஜோதிமணியின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது: என்ன செய்வது நீங்கள் ஒரு இரண்டு குடும்பத்திற்காக வேலை செய்ய பழகியுள்ளீர்கள் சகோதரி. இரண்டு தலைகள் அதிமுகவோ பாஜக சாமானியர் மக்களின் ஆட்சியோ உங்களுக்கு வித்தியாசமாக தான் இருக்கும், இங்கே உரிமையாளர் மக்கள் மட்டுமே!

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments