Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி பாராளுமன்ற தொகுதி: தலித் வாக்குகள் பிரிவதால் திமுகவுக்கு வாய்ப்பா?

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (18:46 IST)
தென்காசியில் இரண்டு முக்கிய தலைவர்களான ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி போட்டியிடுவதை அடுத்து தலித் வாக்குகள் பிரியும் என்றும் அதனால் திமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

தென்காசி தொகுதியில் அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவின் கூட்டணி வேட்பாளராக ஜான்பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இந்த தொகுதியில் தலித் வாக்குகள் அதிகம் இருக்கும் நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் திமுக வேட்பாளர் ராணி ஜெயக்குமார் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே டாக்டர் கிருஷ்ணசாமி இதே தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் இந்த முறையாவது அவர் எம்பி ஆக வேண்டும் என்று முயற்சித்து வரும் நிலையில் ஜான்பாண்டியன் அவருடைய கனவை கலைத்து விடுவார் போல் தெரிகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments